Search This Blog

Wednesday, June 30, 2010

விவாதம்...


தவளைகளின் கூக்குரலா...
காயம்பட்ட மனதின் மரண ஓலமா..
எது பெரிதென விவாதித்துக் கொண்டிருந்தேன்..
மழை பெய்யவிருந்த...ஒரு பின்னிரவில்..
குருதி வழிந்து கொண்டிருந்த ...
என் இதயத்தோடு...

3 comments:

Related Posts with Thumbnails