Search This Blog

Wednesday, June 30, 2010

கணிப்பு..


தினம் வருதொரு பெயரறியாப் பறவை என் தோட்டத்துக்கு..
காத்திருப்பது உண்டு நானும் ..
கைகளில் தானியத்தோடு..
சிலவமயங்களில் உற்சாகமாய்,
சிற்சமயம் சோகமாய்..
பலவமயம் பாவமாய்த் தோன்றுதது எனக்கு!
அதே போல் என் பற்றியும் அது எண்ணியிருக்கலாம்..
சரியாய்!

2 comments:

Related Posts with Thumbnails