
ஆத்மாவின் தேடலுக்கோர் ஆறுதல்...
இதயத்தின் பயணத்திலோர் இளைப்பாறல்..
கன்னத்தில் கோடிழுக்கும் கண்ணீர் துடைக்கும் கரம்,
வீடு விரட்டும் போது...அது ஓர் வரம்.
துயரம் துரத்தும் போது....
தாங்கிப் பிடிக்கும் தூண்..
நண்பரில்லா வாழ்வு வாழ்வது வீண்!
அது....
இன்றைய குறைகளை இட்டு நிரப்பும் அட்சயம்..
நாளைய விடியலை உரைக்கும் நட்சத்திரம்..
உன்மைகள் பல எடுத்தியம்பும் போதி மரம்,
நட்பில் வளரலாம் தேய்வதாகாது என்றும் தரம்.
சமர்ப்பணம்...
இந்துவுக்கும்..மாதங்கிக்கும்
pullarikuthu en thangamay nee en veetukku varum samayam kattayam unakku kuchi mittai and kuruvi roti tharugireyn!)
ReplyDelete& எனக்கும்!
ReplyDelete