Search This Blog

Thursday, July 1, 2010

வறண்ட மாலை...


விட்டெறியும் சிறு கல்லின் கனம் வாங்கி...
பரப்பில், வட்டங்கள், அரை வட்டங்கள்,...
தோற்றுவிக்கும் ...
இந்தப் பிரிவுக்கால...
மாலைப்பொழுதில்...
நான்...
உன்னைத் தவிர...
நீரையும்...
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

4 comments:

  1. வறண்ட மாலை,
    அருமையான கவிதை நயம்.
    வாழ்க, வளர்க.
    Excellent imagination.

    ReplyDelete

Related Posts with Thumbnails