Search This Blog

Saturday, July 3, 2010

சவ(சிலர்)நிலை...


சவத்தை அடிக்க சவுக்கெதற்கு?
சுவரோரமாய் உட்க்கார்த்தினால் உட்காரும் அது!
கூடத்தில் கிடத்தினாலும் கிடக்கும் தான்!
வேண்டிய போது உயிர் கொடுப்போம்...
வேலைகள் பல ஆக வேண்டுமே!!!
அப்போதும் துள்ளலும் துடிப்பும் ஆகாது!
திரியலாம் மீண்டும் கிடத்தும் வரை..
செத்தால் தெரியும் சுடுகாடு..
சவம் அறியும் சவத்தின் மன(ண)ம்!
எப்போதும் யாராவதாகவே இருந்து விட்டு,
சவமாய் இருப்பதும் சுகம் தான்..
சுயமாய் இருக்குமே சவம்!!!

3 comments:

  1. absolutely wonderful. deep inner meaning. excellent choice of words. nicely presented!

    ReplyDelete
  2. eppididee...unnale mattum ippide mudiyudhu.....fabulous....heart-touching...

    ReplyDelete

Related Posts with Thumbnails