Search This Blog

Friday, July 2, 2010

பிரிவு....


தற்காலிக மரணம்!
தினந்தோறத் துயரம்!
நிமிட முள்ளின் நிரந்தரக் குத்தல்!
நாடும் நெஞ்சத்தின் நித்திய வேதனை!
இறப்பு எளிதாக்கும் ஒத்திகை!
இருப்போர் எண்ணிக்கை பாதியாக்கும் வியாதி!
உடல் அடங்கும் காடு கூட்டிச் செல்லும் வீதி!!!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails